திநவீன இண்டர்நெட் சேவை

img

ஊழியர்கள் நிதி திரட்டி அதிநவீன இண்டர்நெட் சேவை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பிஎஸ்என்எல்  தொலைத் தொடர்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓய்வு  பெற்றவர்கள் ஒருங்கிணைந்து பொதுத்துறை நிறுவனத்தை காக்கும் வகையில் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டி பாரத் பைபர்  என்னும் தொழில் நுட்பத்தில் அதிவேக இண்டர்நெட் வசதியை  செய்துள்ளனர்.